Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 31


1920: முதல் வானொலி செய்தி அறிக்கை அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலில் ஒலிபரப்பாகியது. 

1957: மலாயா கூட்டமைப்பு (மலேஷியா) பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 

1962: ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ சுதந்திரம் பெற்றது. 

1986: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 67 பேர் பலி. 

1986: சோவியத் யூனியனில் பயணிகள் கப்பலொன்று மூழ்கியதால் 423 பேர் பலி. 

1991: கஸகஸ்தான் சுதந்திரப் பிரகடனம் செய்தது. 

1987: தாய்லாந்தில் இடம்பெற்ற விமான வித்தில் 83 பேர் பலி. 

1997: பிரித்தானிய இளவரசரி டயானாவும் அவரின் காதலர் டோடி அல் பயாட், அவர்களின் கார் சாரதி ஹென்றி போல் ஆகியோர் பாரிஸ் நகரில் இடம்பெற்ற கார் விபத்தில் பலியாகினர். 

1999: ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 65 பேர் பலி.

2005: ஈராக்கின் பாக்தாத் நகரில் பாலமொன்றில் ஏற்பட் சனநெரிசலால் 1199 பேர்பலி. 

Post a Comment

0 Comments