கொழும்பு உயர் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற விசாரணையின் போதே வெலே சுதா இந்த தகலை தெரிவித்தார்.
நான் துமிந்த சிலாவாவுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். தேர்தல் செலவுக்காக என்னிடம் பணம் கேட்டார். நான் கடனாக 2 மில்லியன் ரூபா வழங்கினேன். மீண்டும் பணத்தை கேட்ட போது வீட்டு வெள்ளை வேன் மற்றும் பொலிஸ் குழு வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

0 Comments