இயேசு தம்மை இறைவனின் மகன் என்று கூறியதாக பைபிளிலிருந்து எடுத்துக்காட்டினால் கிறித்தவர்களுக்கு ரூ 1 கோடி பரிசு வழங்கப்படும்.
இறைத்தூதர் முஹம்மது அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த இறைத்தூதர்களில் இயேசு அவர்களும் ஒரு இறைத்தூதர் ஆவார்.
ஏலி, ஏலி லாமா சபக்தானி (மத்தேயு 27.46)
இயேசுவை சிலுவையில் அறைந்த போது என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று கூறினார். (மத்தேயு 27.46)
இயேசு தம்மை இறைவனின் தூதர் என்று தான் கூறினார், எங்கேயும் தாம் இறைவனின் மகன் என்று கூறவில்லை.
இயேசு தம்மை இறைவனின் மகன் என்று கூறியதாக பைபிளிலிருந்து எடுத்துக்காட்டினால் கிறித்தவர்களுக்கு ரூ 1 கோடி பரிசு வழங்கப்படும்.
இப்படிக்கு : அப்துல் ரஹ்மான், அட்மின், முகநூல் முஸ்லிம் மீடியா
0 Comments