மக்கள் விடுதலை முன்னணியின் புத்தளம் மாவட்ட குழு தலைவர் சமந்த கொரலே ஆராச்சி மற்றும் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் தேர்தல் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததுடன் வைத்தியாசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments