2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 3.5 ஓவர்கள் 21/1 என்று இருந்தது நிலையில் டஸ்கின் அஹ்மத் வீசிய பிரி ஹிட் பந்து ஆப் ஸ்டெம்புக்கு வெளியே வந்தது. அதை பவுண்டரிக்கோ சிக்ஸருக்கோ அடிக்க முயற்சிக்காமல் பீல்டரை நோக்கி வீராட் கோலி அடித்தது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த போட்டியில் வென்றதன் மூலம் முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றி வங்கதேசம் வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


0 Comments