அபு அலா –
ஹிஜ்ரா நகர், பொத்துவில் 26 இல் அமைக்கப்பட்ட சிறுவர் பூகாவை மக்கள் பாவைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (3) மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஹிஜ்ரா நகர் மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்து வந்த இந்த சிறுவர் பூங்காவை பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளரின் முயற்சியினால் சுமார் 5 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






0 Comments