ஊடகவியலாளர் மர்ஹ_ம் புல்கி தன்னலம் பாராது சமூகத்தினதும், பிராந்தியத்தினதும் பிரச்சினைகளையும், குறைபாடுகளையும் ஊடகத்துறையினூடாக வெளிச்சம் போட்டுக்காட்டி தன்னாலான முழு பங்களிப்பையும் ஊடகத்துறைக்கே அர்ப்பணிப்பு செய்து வந்த ஒருவராவார்.
நேர்மை, துடிப்பு, பக்க சார்பின்மை, மற்றவர்களிடம் அன்பாகப் பழகும் தன்மை போன்றன அவரது ஊடகத்துறைக்கு மேலும் வலுச்சேர்ப்பனவாகவே அமைந்தது.
இவரது ஊடகத்துறை பங்களிப்புக்காகவும், சிறந்த ஊடகவியலாளர் சேவைக்காகவும் அரசாங்கத்தினாலும், சமூக சேவை அமைப்புக்கள் பலவற்றினாலும் மற்றும் நிறுவனங்களினாலும் பல விருதுகளையும், கௌரவிப்புக்களையும் பெற்ற ஒரு தலைசிறந்த ஊடகவியலாளராகவும் இவர் திகழ்ந்தமை ஊடகவியலாளர்களுக்கும், அத்துறைக்கும் என்றும் பெருமை சேர்ப்பனவாகவே அமைந்தது.
நேர்மை, துடிப்பு, பக்க சார்பின்மை, மற்றவர்களிடம் அன்பாகப் பழகும் தன்மை போன்றன அவரது ஊடகத்துறைக்கு மேலும் வலுச்சேர்ப்பனவாகவே அமைந்தது.
இவரது ஊடகத்துறை பங்களிப்புக்காகவும், சிறந்த ஊடகவியலாளர் சேவைக்காகவும் அரசாங்கத்தினாலும், சமூக சேவை அமைப்புக்கள் பலவற்றினாலும் மற்றும் நிறுவனங்களினாலும் பல விருதுகளையும், கௌரவிப்புக்களையும் பெற்ற ஒரு தலைசிறந்த ஊடகவியலாளராகவும் இவர் திகழ்ந்தமை ஊடகவியலாளர்களுக்கும், அத்துறைக்கும் என்றும் பெருமை சேர்ப்பனவாகவே அமைந்தது.
0 Comments