Subscribe Us

header ads

அமைச்சர் பழனி திகாம்பரம், மைச்சர் வீ. இராதாகிருஸ்ணன ஆகியோருக்கு பாராட்டும், கௌரவிப்பு விழா...

அமைச்சர்களாக இருக்கும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் மற்றும் மனோ கணேசன் சார்பில் மத்திய மாகான சபை உருப்பினர் வீ.குமார,;; ஆகியோருக்கு பாராட்டும், கௌரவிப்பும், கண்டி உதவி இந்திய உதவி ஸ்தானிகர் ராதா வெங்கட்டராமனை  வரவேற்கும் நிகழ்வும் (01.03.2015) நுவரெவியா ஹிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய அதிதிகள் அனைவரும் மலையகத்திற்கும் இந்தியவுக்கும் இடையிலான தொடர்பு, தற்போது அது எவ்வாறு இருக்கின்றுது, அதனை மேலும் அதிகரிக்க என்ன செய்யவேண்டும், இந்தியாவிலிருந்து மலையகத்திற்கு வந்த தோட்ட மக்களின் வளர்ச்சியில் இந்தியா எவ்வாறு அக்கரையுடன் செயற்பட வேண்டும். போன்ற விடயங்கள் பேசப்பட்டன.








Post a Comment

0 Comments