கொழும்பு , கிராண்ட்பாஸில் அமைந்துள்ள 'முவதொரவுயன' அடுக்குமாடி
குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 17 வயது யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
சுப்ரமணியம் சுகுனியா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
0 Comments