உடுகம, பிபில, சியம்பலாண்டுவ, கற்பிட்டிய மற்றும் ஆனமடுவ ஆகிய
பிரதேசங்களில் புதிய நீதிமன்ற வளாகங்களை அமைக்கவுள்ளதாக நீதி மற்றும்
தொழில் உறவுகள் அமைச்சு அறிவித்துள்ளது.
உடுகம புதிய நீதிமன்ற வளாகம் இன்று நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்படவுள்ளது.
0 Comments