-அஸ்ர்ப ஏ சமத்-
தற்பொழுது ஸ்ரீ.ல.சுதந்திரக்கட்சி இரண்டாகப் பிரியும் விடயமாக நாளை 15-1-2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்சவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாளை சந்திக்க உள்ளனா்.
இச்சந்திப்பு கட்சி சம்பந்தப்பட்ட விடயங்களாக இருக்கும். இதனை சந்தித்து பேசுவதென நிமல் சிறிபால டி சில்வா, அநுரபிரியதா்சன யாப்பா, ஜோன் செனவிரத்தினவும் தீர்மாணித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
0 Comments