முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளார்.
வடமேல் மாகாண சபையின் உறுப்பினரான ஓய்வுபெற்ற கேர்ணல் ஆர்.எல் ரத்னாயக்கவே ஆளும் கட்சிக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாறியுள்ளார்.
-AsM-
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice.com
0 Comments