Subscribe Us

header ads

ஹிருனிக்காவின் பாதுகாப்பும் வாகனமும் பறிக்கப்பட்டது !


பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பின்னர் வீடு திரும்பிய ஹிருனிக்கா பிரேமசந்திர உடனடியாக உத்தியோகபூர்வ வாகனத்தை கையளிக்குமாறு கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தந்தையான பிரேமசந்திர கொலை செய்யப்பட்ட பின்னர் ஹிருனிக்காவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பொலிஸ் பாதுகாப்பும் உடனடியாக நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது எனினும் அதற்கான காரணம் கூறப்படவில்லை.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice  

Post a Comment

0 Comments