Subscribe Us

header ads

மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்


எதிரணியின்  ஜனாதிபதி  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
பொலன்னறுவையில் இன்று  பிற்பகல் 2மணிக்கு  இந்த பிரச்சார  ஊர்வலம்  இடம்பெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments