(துறையூர்ஏ.கே மிஸ்பாஹுல்ஹக்)
தமிழரசுக்கட்சியின் 15 வது மா நாட்டில்அரசாங்கம்தங்களது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதிலை தரத்தவறுமிடத்து வருகின்ற ஜனவரி மாதத்திலிருந்து சாத்வீகப்போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தமிழரசுக்கட்சி அரசை எச்சரித்துள்ளது.
முஸ்லிம்கட்சிகள்சில தேர்தலைக்கண்டால்அறிக்கைகளையும்,வீர வசனங்களையும்,உறுதி மொழிகளையும்அள்ளிக்கொட்டி விட்டு தேர்தல் முடிவுற்ற பிறகு அனைத்தும்காற்றில்கரைந்த கதையென முஸ்லிம்களை நாடு வீதியில்விட்டுச்செல்வது போன்று தமிழரசுக்கட்சியின்இவ் எச்சரிக்கையை பார்க்க முடியாது.அதனுடைய தற்போதைய போக்கைவைத்துப்பார்க்கும்போது அது செய்தாலும்செய்யும்.
தமிழரசுக்கட்சி சாத்வீகப்போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கப்போகிறது? என்பதை நடாத்தும்போதே அறியக்கூடியதாக இருப்பினும்,போராட்டத்திற்கு தெரிவு செய்திருக்கும்காலம்உண்மையில் “அரசை ஆப்பிழுத்த குரங்காட்டம்” செய்வதறியாது தடுமாற வைக்குமளவு மிகப்பெரிய அழுத்தத்தை வழங்கக்கூடிய ஒரு காலப்பகுதியாகும்.
போராட்ட காலத்தை பொறுத்த வரை இரண்டு விடயங்கள்மிகப்பெரிய செல்வாக்குச்செலுத்தப்போகிறது
தமிழரசுக்கட்சியின் 15 வது மா நாட்டில்அரசாங்கம்தங்களது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதிலை தரத்தவறுமிடத்து வருகின்ற ஜனவரி மாதத்திலிருந்து சாத்வீகப்போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தமிழரசுக்கட்சி அரசை எச்சரித்துள்ளது.
முஸ்லிம்கட்சிகள்சில தேர்தலைக்கண்டால்அறிக்கைகளையும்,வீர வசனங்களையும்,உறுதி மொழிகளையும்அள்ளிக்கொட்டி விட்டு தேர்தல் முடிவுற்ற பிறகு அனைத்தும்காற்றில்கரைந்த கதையென முஸ்லிம்களை நாடு வீதியில்விட்டுச்செல்வது போன்று தமிழரசுக்கட்சியின்இவ் எச்சரிக்கையை பார்க்க முடியாது.அதனுடைய தற்போதைய போக்கைவைத்துப்பார்க்கும்போது அது செய்தாலும்செய்யும்.
தமிழரசுக்கட்சி சாத்வீகப்போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கப்போகிறது? என்பதை நடாத்தும்போதே அறியக்கூடியதாக இருப்பினும்,போராட்டத்திற்கு தெரிவு செய்திருக்கும்காலம்உண்மையில் “அரசை ஆப்பிழுத்த குரங்காட்டம்” செய்வதறியாது தடுமாற வைக்குமளவு மிகப்பெரிய அழுத்தத்தை வழங்கக்கூடிய ஒரு காலப்பகுதியாகும்.
போராட்ட காலத்தை பொறுத்த வரை இரண்டு விடயங்கள்மிகப்பெரிய செல்வாக்குச்செலுத்தப்போகிறது
1.ஜனாதிபதித்தேர்தல்
2.பாப்பரசரின்இலங்கை விஜயம் எம்மை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கின்ற புது வருடமானது இலங்கை மக்களுக்கு தேர்தல்வருடமாக அமையப்போகிறது. ஜனாதிபதித்தேர்தல் ஜனவரி மாத ஆரம்பத்தில்நடை பெறலாம்என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின்பெரிய பங்காளிக்கட்சியாக உள்ள தமிழரசுக்கட்சி இக்காலப்பகுதியில்இவ்வாறான போராட்டங்கள்செய்ய விளைவது ,தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்அரசாங்கத்திற்கும்இடையில்நடக்கும்அரசியற் பனிப்போரின்விளைவாய்தமிழ்தேசிய கூட்டமைப்பினூடாக தங்களின் தேவைக்கு நீரைப்பெற்றுக்கொள்ள முடியாமல்வரட்சியால்சற்று சலிப்புற்று தாகித்திருக்கும்தமிழ் மக்களின்சலிப்பை இனிப்பாக்கி தாகத்திற்கு மாயை நீர் புகட்டி தங்களோடு தமிழ் மக்களை இணைத்து பயணிக்க இது வழி கோலச் செய்வது மாத்திரமின்றி இது தமிழ்மக்களின்தற்போதைய ஜனாதிபதிற்கு எதிரான போக்கு மேலும்வலுக்க வழி சமைத்துக்கொடுக்கும்..
அரசாங்கம்இதனை இரும்புக்கரம்கொண்டு அடக்கினால்மாத்திரமே இதனைத்தடுப்பது தமிழ்மக்களின்தற்போதைய மன வலிமை முன் சாத்தியமாகும்..
2.பாப்பரசரின்இலங்கை விஜயம் எம்மை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கின்ற புது வருடமானது இலங்கை மக்களுக்கு தேர்தல்வருடமாக அமையப்போகிறது. ஜனாதிபதித்தேர்தல் ஜனவரி மாத ஆரம்பத்தில்நடை பெறலாம்என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின்பெரிய பங்காளிக்கட்சியாக உள்ள தமிழரசுக்கட்சி இக்காலப்பகுதியில்இவ்வாறான போராட்டங்கள்செய்ய விளைவது ,தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்அரசாங்கத்திற்கும்இடையில்நடக்கும்அரசியற் பனிப்போரின்விளைவாய்தமிழ்தேசிய கூட்டமைப்பினூடாக தங்களின் தேவைக்கு நீரைப்பெற்றுக்கொள்ள முடியாமல்வரட்சியால்சற்று சலிப்புற்று தாகித்திருக்கும்தமிழ் மக்களின்சலிப்பை இனிப்பாக்கி தாகத்திற்கு மாயை நீர் புகட்டி தங்களோடு தமிழ் மக்களை இணைத்து பயணிக்க இது வழி கோலச் செய்வது மாத்திரமின்றி இது தமிழ்மக்களின்தற்போதைய ஜனாதிபதிற்கு எதிரான போக்கு மேலும்வலுக்க வழி சமைத்துக்கொடுக்கும்..
அரசாங்கம்இதனை இரும்புக்கரம்கொண்டு அடக்கினால்மாத்திரமே இதனைத்தடுப்பது தமிழ்மக்களின்தற்போதைய மன வலிமை முன் சாத்தியமாகும்..
அரசாங்கம்இதனை மிகக்கடுமையான பாணியில்கையாளவும் இயலாது.யுத்த வடுக்கள்இன்னும்தமிழ்மக்கள்மனங்களை விட்டு ஆறாமல் உள்ள பொது மேலும்மேலும்இரும்புக்கரம்கொண்டு அடக்கி தமிழ் மக்கள் வெறுப்பை சம்பாதிப்பதும்அரசின்தொடர்ச்சியான பயணத்திற்கு அவ்வளவு உசிதமானது அல்ல.
போராட்டம்செய்ய விட்டால்மேலும்மேலும்தமிழ்தேசியக்கூட்டமைப்பு பலம்பெற்று அரசாங்கத் தோட்டத்தினுள்வேலியைப்பிய்த்துக்கொண்டு பாய்ந்து விடும்.செழிப்பாய்இருந்த தன்தோட்டம்மக்கள்நீரின்றி வாடி வரும்நிலையில்போராட்டத்தைத் தடுத்தால்தன்தோட்டம்ஒரு போதும் தமிழ்மக்களின்நீரால்செழிக்க இயலாத அளவு கருகி வறண்டு விடும்.தன்தோட்டத்தை செழிப்புறச்செய்ய அரசு எக்கைங்கரியத்தை மேற்கொள்ளப் போகிறது?
இலங்கைக்கு பாப்பரசர்ஜனவரி மாத முற்பகுதியில்அதாவது 14ம்திகதி விஜயம்செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாப்பரசரின்இலங்கை வருகைக்காக வழி மேல்விழி வைத்து காத்து நிற்கிறது இலங்கை அரசு.இவ்வாறான போராட்டங்கள்நடை பெறுமாக இருந்தால்பாப்பரசரின்இலங்கை விஜயம் பிற்போடப்பட,தடைப்பட அதீத வைப்புக்கள்உள்ளன.அரசின்பல நாள்தவத்தின் விளைவாய்பெற்ற பாப்பரசரின்விஜயத்தை அடைந்து கொள்ள இப்போராட்டம் தடையாக அமையப்போகிறது.மேலும்,இச்செயல்பாப்பரசரின்இலங்கை விஜயத்தை பரிகசிக்கும்ஒன்றாகவும்அமைந்து விடலாம்.
பாப்பரசரின்இலங்கை விஜயத்தின்பின்னணி இலங்கையில்சிறு பான்மையினருக்கு எதிராக அரங்கேற்றப்படும்செயல்களை ஆராய்தல்,கண்டித்தலாக அமையலாம்என பலரும்கருத்துத்தெரிவித்து வருகின்ற போது இவ்வாறான போராட்டங்கள்நடைபெறுவது அரசிற்கு அவ்வளவு உசிதமானது அல்ல.
எனவே,தமிழரசுக்கட்சி போராட்டம்செய்ய தேர்வு செய்திருக்கும்காலம் அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை பிரயோகிக்கவல்லதொரு காலம்.இக் காலத்தை தவிர்த்து வேறு காலப்பகுதியில்தமிழரசுக்கட்சி போராட்டங்கள் செய்யுமாக இருந்தால் "மலையைப்பார்த்து நாய்குரைத்து மலையா இடிந்து விழப்போகிறது?"என்று அரசாங்கம்இவர்களது போராட்டங்களை கிஞ்சித்தும் கணக்கு எடுக்காது தன்பாட்டிற்கு சென்று கொண்டே இருக்கும்.
அரசியல்சாணக்கியத்தில்தன்னை வெல்ல யார் உள்ளார்?
போராட்டம்செய்ய விட்டால்மேலும்மேலும்தமிழ்தேசியக்கூட்டமைப்பு பலம்பெற்று அரசாங்கத் தோட்டத்தினுள்வேலியைப்பிய்த்துக்கொண்டு பாய்ந்து விடும்.செழிப்பாய்இருந்த தன்தோட்டம்மக்கள்நீரின்றி வாடி வரும்நிலையில்போராட்டத்தைத் தடுத்தால்தன்தோட்டம்ஒரு போதும் தமிழ்மக்களின்நீரால்செழிக்க இயலாத அளவு கருகி வறண்டு விடும்.தன்தோட்டத்தை செழிப்புறச்செய்ய அரசு எக்கைங்கரியத்தை மேற்கொள்ளப் போகிறது?
இலங்கைக்கு பாப்பரசர்ஜனவரி மாத முற்பகுதியில்அதாவது 14ம்திகதி விஜயம்செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாப்பரசரின்இலங்கை வருகைக்காக வழி மேல்விழி வைத்து காத்து நிற்கிறது இலங்கை அரசு.இவ்வாறான போராட்டங்கள்நடை பெறுமாக இருந்தால்பாப்பரசரின்இலங்கை விஜயம் பிற்போடப்பட,தடைப்பட அதீத வைப்புக்கள்உள்ளன.அரசின்பல நாள்தவத்தின் விளைவாய்பெற்ற பாப்பரசரின்விஜயத்தை அடைந்து கொள்ள இப்போராட்டம் தடையாக அமையப்போகிறது.மேலும்,இச்செயல்பாப்பரசரின்இலங்கை விஜயத்தை பரிகசிக்கும்ஒன்றாகவும்அமைந்து விடலாம்.
பாப்பரசரின்இலங்கை விஜயத்தின்பின்னணி இலங்கையில்சிறு பான்மையினருக்கு எதிராக அரங்கேற்றப்படும்செயல்களை ஆராய்தல்,கண்டித்தலாக அமையலாம்என பலரும்கருத்துத்தெரிவித்து வருகின்ற போது இவ்வாறான போராட்டங்கள்நடைபெறுவது அரசிற்கு அவ்வளவு உசிதமானது அல்ல.
எனவே,தமிழரசுக்கட்சி போராட்டம்செய்ய தேர்வு செய்திருக்கும்காலம் அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை பிரயோகிக்கவல்லதொரு காலம்.இக் காலத்தை தவிர்த்து வேறு காலப்பகுதியில்தமிழரசுக்கட்சி போராட்டங்கள் செய்யுமாக இருந்தால் "மலையைப்பார்த்து நாய்குரைத்து மலையா இடிந்து விழப்போகிறது?"என்று அரசாங்கம்இவர்களது போராட்டங்களை கிஞ்சித்தும் கணக்கு எடுக்காது தன்பாட்டிற்கு சென்று கொண்டே இருக்கும்.
அரசியல்சாணக்கியத்தில்தன்னை வெல்ல யார் உள்ளார்?
என்றளவு தனது சாணக்கியத்தை வெளிக்காட்டி பயணித்துக்கொண்டிருக்கும்ஜனாதிபதி இவ் விடயத்தை எக்கைங்கரியத்தின்? மூலம்கையாளப்போகிறார்என்பதை காலம் கனியும்வரை பொறுமையுடன்காத்திருந்துதான்பார்க்க வேண்டும்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments