அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன்
அவர்ககள் அண்மையில் மன்னாரில் அன்றாட வாழ்க்கை செலவுகளுக்கு போதிய வருமாணம் இல்லாத சில குடும்பகளுக்கு முச்சக்கரவன்டி( ஆட்டோ ) வழங்கி வைத்தார் .
அது மாத்திரம் இன்றி இந்த வருட இறுதிக்குள் 1000 இளைஞர்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான நிதியுதவி, 1800 யுவதிகளுக்கு தையல் பயிற்சி , அதனை வெற்றிகறமாக பூர்த்தி செய்வோருக்கு 30,000 ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரமும் மற்றும் 200 விதவைக பெண்களுக்கு வீட்டுத்தொழில் முயற்சிக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் அவர்ககள் திட்டமிட்டுருபதாக எமது வன்னி மாவட்ட செய்தியாளர் தெரிவத்தார்.
KV Reporter - Vanni ; Mohammed Safras


0 Comments