இரு கைகள் கால்களை வைத்துக்கொண்டு எமது சமுதாயத்தில் எத்தனையோ பிச்சைக்காரர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களை போன்றவர்களுக்கும் திடகாத்திரமாக இருந்து கொண்டு உழைக்க மனமின்றி வீட்டில் முடங்கி கிடக்கும் சோம்பறிகளுக்கும் சாட்டை அடி கொடுப்பதாக அமைந்திருக்கிறது ஒரு பெண்ணின் திறமை. அதுவும் ஒற்றைக்கை இழந்த பெண்.
ஆம்... தனது ஒரு கையை முற்று முழுதாக இழந்தும் தன்னப்பிக்கையை கைவிடாமல் பாரம் தூங்கும் பயிற்சிகளில் சிறப்பாக ஈடுபட்டு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார் இவர். இவரது திறமைகளை நீங்களும் பாருங்கள்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments