Subscribe Us

header ads

ஜனாதிபதி இன்று ஐ.நாவில் உரை


அமெரிக்க, நிவ்யோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 69வது கூட்டத்தொடரின் பொதுக்கூட்டத்தில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உரையாற்றவுள்ளார்.

இவ்வைபவத்தின் 15வது உரையே ஜனாதிபதியால் நிகழ்த்தப்படவுள்ளதாகவும், ஐ.நா.அமர்வில் ஜனாதிபதி உரையாற்றுவது இது 07வது முறையெனவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

-AsM-

Post a Comment

0 Comments