Subscribe Us

ஊரடங்கு மீண்டும் அமுல்

அளுத்கமை மற்றும் தர்ஹா நகரிலிருந்து இன்று நண்பகல் 12 மணிவரை வாபஸ் பெற்றுகொள்ளப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.tm

Post a Comment

0 Comments