Subscribe Us

header ads

பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட 14 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து.

லாவோஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட 14 பேரை ஏற்றிச் சென்ற
விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்லாகியதாக சற்றுமுன் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் விமானத்தில் பயணித்துள்ளதுடன் விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

லாவோஸ் இராணுவப்படையினரின் 55ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற பேதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லாவோஸ் விமானப்படைக்கு சொந்தமான Lao Air Force Antonov AN-74-300 என்ற விமானமே விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Post a Comment

0 Comments