தென் மாகாண சபை அங்கத்தவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு முடிந்த
பின்னர், நடைபெற்ற விருந்தின் போது,
பின்னர், நடைபெற்ற விருந்தின் போது,
ஜனாதிபதி, நௌஸர் பௌசியை பார்த்து : "ஏன் முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை?"
நௌஸர் பௌசி (அமைச்சர் பௌசியின் மகன்): "அது ஸர், எங்கட மக்கள் எப்பவுமே
ஆளும் கட்சி போடும் புரியாணியை மட்டும் சாப்பிடுவார்கள், வோட்டு
போடமாட்டார்கள் என்று சொன்னாராம்"
நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமைச்சரின் பௌஸி மகன்
தோல்வியடைந்தமையும், பின்னர் அவருக்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட்டு,
உள்ளீர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.JM
0 Comments