ஆப்கானிஸ்தானில் இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து
வேலைகளும் பூர்த்தியடைந்துள்ள வேளையில் அந்நாட்டு ஊடகங்கள் தகவல்
வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
தேர்தலின் போது தலிபானியர்களின் தாக்குதல்களை தடுப்பதற்காக சுமார் 2
இலட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments