உலகக்கிண்ண இருபதுக்கு இருபதை வெற்றிகொண்ட இ
லங்கை சாம்பியன்கள் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தனர்.
தற்போது அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.
இதனைத்
தொடர்ந்து இலங்கை அணி வீரர்கள் கொழும்பு – நீர்கொழும்பு வீதி வழியாக,
மக்களைப் பார்வையிடும் நோக்கில் ஊர்வலமாகச் செல்லவுள்ளனர்.
நீர்கொழும்பு
வீதியூடாக சீதுவ, ஜா-எல, வத்தளை, பெஹலியகொட, ஒருகொடவத்த, பொரளை, பௌத்தாலோக
மாவத்தை, பம்பலப்பிட்டி வழியாக காலி முகத்திடலை வந்தடையவுள்ளனர்.
வீடியோ உதவி: News 1st


0 Comments