Subscribe Us

கட்டுநாயக்கவுக்கு சென்ற இரண்டு விமானங்கள் திருப்பப்பட்டன

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இந்திய மற்றும் இந்தோனேசிய விமானங்கள்  இரண்டு சீரற்ற காலைநிலை காரணமாக மத்தலை விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தன.

மத்தலை விமான நிலையம் தனது முதலாவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments