Subscribe Us

header ads

செல்போனுக்காக உயிரை விட்ட நபர்!

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனி பெய்து வருகிறது.
இதனால் பல ஆறுகளின் நீர் உறைந்துப்போய் பனிக்கட்டியாக மாறும் பதத்தில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள சிக்காக்கோ ஆற்றங்கரை ஓரமாக இன்று ஒரு பெண்ணுடன் 2 நண்பர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வைத்திருந்த நவீன செல்போன் கையில் இருந்து நழுவி ஆற்றுக்குள் விழுந்தது. விலையுயர்ந்த செல்போன் என்பதாலும், அதில் பல தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாலும் அதனை இழக்க விரும்பாத உரிமையாளர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றுக்குள் குதித்தார்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனி பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளின் நீர் உறைந்துப்போய் பனிக்கட்டியாக மாறும் பதத்தில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள சிக்காக்கோ ஆற்றங்கரை ஓரமாக இன்று ஒரு பெண்ணுடன் 2 நண்பர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வைத்திருந்த நவீன செல்போன் கையில் இருந்து நழுவி ஆற்றுக்குள் விழுந்தது. விலையுயர்ந்த செல்போன் என்பதாலும், அதில் பல தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாலும் அதனை இழக்க விரும்பாத உரிமையாளர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றுக்குள் குதித்தார்.

Post a Comment

0 Comments