நாடு முழுவதும் நேற்று (01) காலை 6 மணி தொடக்கம் இன்று (02) காலை 6 மணி வரை
பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 253 சாரதிகள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24ம் திகதி மாலை முதல் இன்று (02) காலை 6 மணி வரையான காலத்தில்
குடிபோதையில் வாகனம் செலுத்திய 2392 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத தெரண

0 Comments