வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியை நிறுத்தி
சோதனையிட்டபோது சந்தேகநபர் நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (24) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
0 Comments