Subscribe Us

உலகின் மிக நெரிசல் மிக்க பரபரப்பான பிரசவ விடுதி

பிலிப்பைன்ஸ் தலை­நகர் மணி­லா­வி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­யொன்றின் பிர­சவ விடு­தி­யொன்றில் ஒரு கட்­டிலில் தலா கர்ப்­பிணித் தாய்­மார்கள்  உறங்­கு­கின்­றனர். தினமும் 300 கர்ப்­பிணித் தாய்­மார்கள்  அவ்­வி­டு­திக்கு பிர­ச­வத்­துக்­காக வரு­கின்­றனர். உலகின் மிக பர­ப­ரப்­பான பிர­சவ விடுதி எனத்
தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


“டாக்டர் ஜோஸ் பபெல்லா ஞாப­கார்த்த வைத்­தி­ய­சாலை என பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்த வைத்­தி­ய­சாலை மணிலா நகரின் சேரிப்­பகு­தி­யொன்றில் உள்­ளது. குப்­பை­மே­டாக இருந்த பகு­தி­யி­லேயே இவ்­வைத்­தி­ய­சாலை நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளதாம்.


தலைமை மருத்­து­வ­ரான அனா பிரேபஸ், தனது பணிக்­கா­லத்தில் சுமார்  2 இலட்சம் பேருக்கு பிர­சவம் பார்த்­துள்­ள­தாக கூறு­கிறார்.


இந்த வைத்­தி­ய­சாலை குறித்த ஆவ­ணப்­ப­ட­மொன்றை பி.சிசியின் சார்பில்  அனிதா ராணி தயா­ரித்­துள்ளார்.  7 ஆவது பிர­ச­வத்­துக்­காக வந்த தாய்­மார்­களும் தற்­போது பிர­ச­வத்­துக்­காக வந்­துள்­ள­னராம்.

ஆனால் பிலிப்­பைன்ஸில் பெண்­ணொ­ருவர் 7 ஆவது தடவையாக பெறுவது ஆச்சரியமானதல்ல எனவும் சில குடும்பங்களில் 12 பிள்ளைகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படு கிறது.



Post a Comment

0 Comments