அம்ஜத் ஷஹீத் (அஷ்ஹரி)
கண்ணியதிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே, புத்திஜீவிகளே ,கல்விமான்களே ,சமுதாய நலன்
விரும்பிகளே
அஸ்ஸலாமு அழைக்கும் .
எமது சமுதாயத்தின் முனேற்றம், கல்விசார் வளர்ச்சி ,ஒழுக்கவியல் போன்றன இஸ்லாத்தின் அடிப்படையை அசைத்துவிடாமலேயேதான் அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தப்படுதல் வேண்டும் .
இந்த முறைசார் நிகழ்ச்சிநிரலுக்குற்பட்டே எமது முன்னோர்கள் முன்னேற்றம் பற்றி சிந்தித்தையும் செயற்படுத்து வெற்றி பெற்றதையும்
அறிஞர் சித்திலெப்பை ,சேர் ராசிக் பரீத் , போன்ற வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை நகர்வுகள் எமக்கு எடுத்துகாட்டுகின்றன .
அதே வழியில் கல்வி முதிர்சி அடைந்த நம் சமுதாயத்தின் கல்வியலார்கள் என்று கருதப்படும் தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர், மற்றும் அவர் போன்றவர்கள்
இஸ்லாமிய விழுமியங்களை, இஸ்லாமிய பண்பாட்டியலை வேறு ஒருதளம் நோக்கி நகர்த்த முற்படுவது கவனிக்கப்படவேண்டியதும கண்டிக்கப்படவேண்டியதுமான ஒரு அம்சமாகும் .
எமது கலாசாரம் சோரம் போய்விடாமல் கல்வியையும் கலாசாரத்தையும் ஒரு சேர இணைத்து முன்மாதிரிமிக்க சமுதாய தலைவர்களையும் ,சிந்தனையாளர்களையும் உருவாக்குவக்குவதற்கு இலங்கை இஸ்லாமிய சமுதாயத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு சிறந்த சந்தர்பம் தான் " தென்கிழக்கு பல்கலைகழம் "
ஆனால் இந்த பல்கலைகழகத்திற்கும் ,எதிர்கால இளம் சிந்தனையாளர்களுக்கும் முன்மாதிரி மிக்கவர்களாக திகழவேண்டிய நிருவாகம் பொறுப்பற்ற விதத்தில் ஒழுக்கசீர்கேட்டை உள்நுழைக்க முற்படுவது ஒட்டு மொத சமுதாய ஆள்வலர்களாலும் கண்டிக்கப்படவேண்டிய அம்சமாகும் .
இஸ்லாமிய விரோதிகளால் இஸ்லாமிய சமுதாய கல்வியலாலர்களிடையே திட்டமிட்டு புகுத்தப்படும் ஒரு நோய் " மதசார்பின்மை "
இந்த நோய்க்கு இந்த கல்வியலாலர்களும் உள்வாங்கப்பட்டு விட்டார்களோ என்ற சந்தேகத்தை இந்த நிகழச்சி உறுதிப்படுத்துகிறது .
பொறுப்புவாய்ந்த இஸ்லாமிய அறிஞர்களின் வேண்டுகோள்கள் ,அரபுத்துறை நிருவாகத்தின் ஆலோசனைகள் அனைத்தும் உதாசீனம் செய்யப்பட்ட நிலையில் அரஙகேற்றப்பட்ட இந்த நிகழ்வின் எதார்த்தம்
தான் என்ன ?
பல்கலைகழகத்திற்குள்ளும் வெளியிலும் பல எதிர்புக்குரல்கள் எழுப்பட்டும் கூட வேண்டுமென்றே அவைகள் உதாசீனம் செய்யப்பட்டதானது அதிகார மமதையில் எழுந்த அசிங்கனதனமான ஒரு செயற்பாட்டின் விளைவே .
90 சதவிகிதமான இஸ்லாமிய சமுததயத்தின் எதிர்கால சந்தியனருக்கு கலாச்சாரசீரழிவை அதிகாரபூர்வமாக கற்றுகொப்டுப்பது எதிர்கால சந்ததியினரின் முதுகெலும்பை முறித்துவிடுவதற்கு சமனான ஒரு நிகழ்வாகும் .
இந்த விடயத்தில் உலமாக்களும் சமுதாய நலன் விரும்பிகளும் எதிர்கால கல்வியளாலர்களாகிய மானவர்களும் விரைந்து செயற்படவேண்டும் .
இந்த களியாட்டங்களை ஏற்பாடுசெய்து அரங்கேற்றிய வேந்தருக்கேதிராக தங்களின் எதிர்ப்புகளை அணைத்து ஊடகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் .
உலமாசபையும் இஸ்லாமிய இயக்கங்களும் பள்ளி சம்மேளனங்களும் இணைந்து தற்போதைய வேந்தரை மாற்றுவதற்கு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இந்த விடயத்தில் தங்களின் உச்ச கட்ட அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் குறைந்த பட்சம் அம்பாறை மாவட்டதில் மட்டுமாவது கண்டன ஆர்பாட்டங்கள் நிகழ்த்தப்படவேண்டும் .
இப்படி செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் நாம் பெற முடியும்
(01) இப்படிப்பட்ட நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க உதவுவது
(02) கல்வியளாலர்கள் என்ற பெயரில் எமது சமுதாயத்யை சீரழிக்க முற்படும் சமுதாய துரோகிகளுக்கு படிப்பினையை ஏற்படுத்துதல் .
இப்படிப்பட்ட சமுதாய நலன் சார்ந்த விடயங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி எமது மார்கத்திற்கும் கலாச்சாரதிட்கும் முரணான செயற்பாடுகளை அடியோடு அழித்துவிட எல்லோரும் முயற்சிக்க வேண்டும் .
கண்ணியதிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே, புத்திஜீவிகளே ,கல்விமான்களே ,சமுதாய நலன்
விரும்பிகளே
அஸ்ஸலாமு அழைக்கும் .
எமது சமுதாயத்தின் முனேற்றம், கல்விசார் வளர்ச்சி ,ஒழுக்கவியல் போன்றன இஸ்லாத்தின் அடிப்படையை அசைத்துவிடாமலேயேதான் அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தப்படுதல் வேண்டும் .
இந்த முறைசார் நிகழ்ச்சிநிரலுக்குற்பட்டே எமது முன்னோர்கள் முன்னேற்றம் பற்றி சிந்தித்தையும் செயற்படுத்து வெற்றி பெற்றதையும்
அறிஞர் சித்திலெப்பை ,சேர் ராசிக் பரீத் , போன்ற வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை நகர்வுகள் எமக்கு எடுத்துகாட்டுகின்றன .
அதே வழியில் கல்வி முதிர்சி அடைந்த நம் சமுதாயத்தின் கல்வியலார்கள் என்று கருதப்படும் தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர், மற்றும் அவர் போன்றவர்கள்
இஸ்லாமிய விழுமியங்களை, இஸ்லாமிய பண்பாட்டியலை வேறு ஒருதளம் நோக்கி நகர்த்த முற்படுவது கவனிக்கப்படவேண்டியதும கண்டிக்கப்படவேண்டியதுமான ஒரு அம்சமாகும் .
எமது கலாசாரம் சோரம் போய்விடாமல் கல்வியையும் கலாசாரத்தையும் ஒரு சேர இணைத்து முன்மாதிரிமிக்க சமுதாய தலைவர்களையும் ,சிந்தனையாளர்களையும் உருவாக்குவக்குவதற்கு இலங்கை இஸ்லாமிய சமுதாயத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு சிறந்த சந்தர்பம் தான் " தென்கிழக்கு பல்கலைகழம் "
ஆனால் இந்த பல்கலைகழகத்திற்கும் ,எதிர்கால இளம் சிந்தனையாளர்களுக்கும் முன்மாதிரி மிக்கவர்களாக திகழவேண்டிய நிருவாகம் பொறுப்பற்ற விதத்தில் ஒழுக்கசீர்கேட்டை உள்நுழைக்க முற்படுவது ஒட்டு மொத சமுதாய ஆள்வலர்களாலும் கண்டிக்கப்படவேண்டிய அம்சமாகும் .
இஸ்லாமிய விரோதிகளால் இஸ்லாமிய சமுதாய கல்வியலாலர்களிடையே திட்டமிட்டு புகுத்தப்படும் ஒரு நோய் " மதசார்பின்மை "
இந்த நோய்க்கு இந்த கல்வியலாலர்களும் உள்வாங்கப்பட்டு விட்டார்களோ என்ற சந்தேகத்தை இந்த நிகழச்சி உறுதிப்படுத்துகிறது .
பொறுப்புவாய்ந்த இஸ்லாமிய அறிஞர்களின் வேண்டுகோள்கள் ,அரபுத்துறை நிருவாகத்தின் ஆலோசனைகள் அனைத்தும் உதாசீனம் செய்யப்பட்ட நிலையில் அரஙகேற்றப்பட்ட இந்த நிகழ்வின் எதார்த்தம்
தான் என்ன ?
பல்கலைகழகத்திற்குள்ளும் வெளியிலும் பல எதிர்புக்குரல்கள் எழுப்பட்டும் கூட வேண்டுமென்றே அவைகள் உதாசீனம் செய்யப்பட்டதானது அதிகார மமதையில் எழுந்த அசிங்கனதனமான ஒரு செயற்பாட்டின் விளைவே .
90 சதவிகிதமான இஸ்லாமிய சமுததயத்தின் எதிர்கால சந்தியனருக்கு கலாச்சாரசீரழிவை அதிகாரபூர்வமாக கற்றுகொப்டுப்பது எதிர்கால சந்ததியினரின் முதுகெலும்பை முறித்துவிடுவதற்கு சமனான ஒரு நிகழ்வாகும் .
இந்த விடயத்தில் உலமாக்களும் சமுதாய நலன் விரும்பிகளும் எதிர்கால கல்வியளாலர்களாகிய மானவர்களும் விரைந்து செயற்படவேண்டும் .
இந்த களியாட்டங்களை ஏற்பாடுசெய்து அரங்கேற்றிய வேந்தருக்கேதிராக தங்களின் எதிர்ப்புகளை அணைத்து ஊடகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் .
உலமாசபையும் இஸ்லாமிய இயக்கங்களும் பள்ளி சம்மேளனங்களும் இணைந்து தற்போதைய வேந்தரை மாற்றுவதற்கு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இந்த விடயத்தில் தங்களின் உச்ச கட்ட அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் குறைந்த பட்சம் அம்பாறை மாவட்டதில் மட்டுமாவது கண்டன ஆர்பாட்டங்கள் நிகழ்த்தப்படவேண்டும் .
இப்படி செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் நாம் பெற முடியும்
(01) இப்படிப்பட்ட நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க உதவுவது
(02) கல்வியளாலர்கள் என்ற பெயரில் எமது சமுதாயத்யை சீரழிக்க முற்படும் சமுதாய துரோகிகளுக்கு படிப்பினையை ஏற்படுத்துதல் .
இப்படிப்பட்ட சமுதாய நலன் சார்ந்த விடயங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி எமது மார்கத்திற்கும் கலாச்சாரதிட்கும் முரணான செயற்பாடுகளை அடியோடு அழித்துவிட எல்லோரும் முயற்சிக்க வேண்டும் .
0 Comments