பொதுநலவாய மாநாடு எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை
நடைபெறவுள்ளதால் கொழும்பில் அடிக்கடி வீதிகள் மூடப்படும் என பொலிஸார்
அறிவித்துள்ளனர்.
அதன்படி மூடப்படும் வீதிகள், நேரம் போன்வற்றை மேலுள்ள ஆவணத்தில் காண முடிகிறது.
அதன்படி மூடப்படும் வீதிகள், நேரம் போன்வற்றை மேலுள்ள ஆவணத்தில் காண முடிகிறது.


0 Comments