கொழும்பில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு 35
பாடசாலைகளை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்
பிரகாரம் நாளை 6 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை 29 பாடசாலைகளும் 7,8
மற்றும் 9 ஆம் திகதிகளில் மேலும் 6 பாடசாலைகளும் மூடப்படும் என்று
கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


0 Comments