தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி நாளை மறுதினம் சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்த விசேட விடுமுறை வழங்கப்படுவதால் பிரிதொரு சனிக்கிழமை தினத்தில் பாடசாலை நடைபெறும்.
நாளைவெள்ளிக்கிழமை விசேட விடுமுறையொன்று வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைசுதெரிவித்துள்ளது.

0 Comments