Subscribe Us

பஸ் நிலையத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்ட மாணவ காதல் ஜோடிகள் : எச்சரிக்கச் சென்ற கான்ஸ்டபிளிடம் காதல் உரிமை கேட்டு தாக்குதல்

தனியார் வகுப்­பு­க­ளுக்குச் சென்று விட்டு தம்­புள்ளை பஸ் நிலை­யத்தில் முறை­யற்ற தனியார் வகுப்­பு­க­ளுக்குச் சென்ற மாணவ, மாண­விகள் சிலர் கடந்த சனிக்­கி­ழமை தம்­புள்ளை பஸ் நிலை­யத்தில் முறை­யற்ற வகையில் நடந்­து­கொண்­டதைப் பார்த்த பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் அவர்­களை எச்­ச­ரித்­துள்ளார். இவ­ரது எச்­ச­ரிக்­கையை ஏற்ற சில காதல் ஜோடிகள் பஸ்­களில் ஏறி வீடு சென்­றுள்­ளனர்.


ஒரு ஜோடி மாத்­திரம் கான்ஸ்­ட­பி­ளது எச்­ச­ரிக்­கையைப் பொருட்­ப­டுத்­தாமல் பஸ் நிலை­யத்தில் தரித்து நின்­றுள்­ளனர். கான்ஸ்­டபிள் மீண்டும் சென்று எச்­ச­ரித்­த­போது காதலன் எங்­க­ளுக்கு காதல் செய்ய உரிமை இல்­லையா? என வாதிட்­டுள்ளார்.


இதை புரிய வைக்க பொலிஸ் கான்ஸ்­டபிள் இந்த நபரை பொலிஸ் சாவ­டிக்கு அழைத்துச் சென்­ற­போது இடை­ந­டுவில் அந்த நபர் பொலிஸ் கான்ஸ்­ட­பிளை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வகையில் நடந்து கொண்ட மாணவ காதல் ஜோடி­களை எச்­ச­ரிக்கச் சென்ற பொலிஸ்  கான்ஸ்­டபிள் மீது தாக்­குதல் நடத்­தி­விட்டு தப்­பிச்­சென்ற காத­ல­ரொ­ரு­வரைக் கைது செய்ய தம்­புள்ளை பொலிஸார் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர்.

Post a Comment

0 Comments