கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் முஸ்தபா அன்சார் அவர்களின் தலைமையில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் "அறிவால் உலகை ஆள்வோம் அறிவாந்த சமூகமே எமது இலக்கு" என்ற செயல்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது,
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான அலி சப்ரி ரஹீம் அவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரில் கல்பிட்டி நகர இணைப்பாளர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
-rizivi hussain-
0 Comments