கல்பிட்டி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் பாவனைக்காக விடப்பட்டது. திருமண வைபவம் ஒன்றுக்காக மண்டபம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மண்டபம் திருமண வைபவம் பாடசாலை நிகழ்வுகள் சிறுவர் நிகழ்வுகள் ஒன்றுக்கூடல்கள் போன்ற நிகழ்வுகளுக்காக மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கப்படவுள்ளது.
0 Comments