Subscribe Us

header ads

கல்பிட்டி பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கான குழாய் கிணறுகள் வழங்கி வைப்பு (படங்கள்)

 கல்பிட்டி பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கான குழாய் கிணறுகள் சமூக ஆர்வலரும் , அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளருமான முஜாஹித் நிசாரின் ஏற்பட்டில் கல்பிட்டி வசிக்கின்ற சுமார் 09 குடும்பங்களுக்கு முஜாஹித் நிசாரின் நேரடி கண்காணிப்பின் பெயரில் YWMA - Sri Lanka அமைப்பின் உதவியோடு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.





 

 

 

Post a Comment

0 Comments