தற்போது தரம் நான்கில் கல்வி கற்கும் 2023 ஆம் வருடம் தரம் ஐந்து புலமைப் பரீட்சை எழுத காத்திருக்கும் மாணவர்களை தயார் படுத்தும் விஸேட முதலாவது செயலமர்வு கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் ஆசிரியர் Ve கருணாகரன் பு/வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவு பாட இணைப்பாளர் (தமிழ்ப்பிரிவு) அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது.
0 Comments