Subscribe Us

header ads

‘வெடிகுண்டு, செயற்கைக்கோள் , விஸ்வாசம்‘ எனப் பெயர் சூட்ட -பெற்றோர்களுக்கு உத்தரவு

 


பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு ‘வெடிகுண்டு, செயற்கைக்கோள் , விஸ்வாசம்‘ போன்ற பெயர்களைச் சூட்டுமாறு  வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

வடகொரிய மக்களிடையே நாட்டுப் பற்றை வளர்க்கும் விதமாகவே வடகொரிய அரசு இத்தகையை உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் இவ் உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும்  அவ்வாறு கடைபிடிக்காதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும்  வடகொரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments