Subscribe Us

header ads

Breaking News >> அவதானம் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்போர் மீது துப்பாக்கி சூடு நடத்தவும்- பாதுகாப்பு அமைச்சு

 


பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர்கள் அல்லது சேதம் விளைவிக்கும் நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments