சஜித் பிரேமதாச ஆட்சியைப் பொறுப்பேற்றால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (11) நடைபெற்ற மகாசங்கத்தினருடனான கலந்துரையாடலின்
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் பொதுச் செயலாளர்
தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
0 Comments