அடுத்த சில நாட்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட முடியும் என லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வெகபிடிய தெரிவித்தார்.
அடுத்த 06 நாட்களுக்குள் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என அவர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார்.
லாப்ஸ் எரிவாயு சமீப காலமாக சந்தைக்கு வெளியிடப்படாததால் அந்த நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, இன்று சிலிண்டர்களை விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று அறிவித்தது.
0 Comments