காலியில் நேற்று பவுசரில் வந்த பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து கருத்து வெளியிட்ட நபர் தெரிவிக்கையில் பெடடேராலுக்கும், டீசலுக்கும் விலையை கூட்டும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி தரமற்ற பெட்ரோலை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
0 Comments