Subscribe Us

header ads

Pfizer Astrazeneca தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

 


இரு கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி பைஸர் அல்லது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டு அளவுகளைப் பெற்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களிடையே குறித்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனையின் போதே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மே மற்றும் ஜூலை மாதமளவில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தரவை உள்ளடக்கியே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments