Subscribe Us

header ads

New Admission : புத்தளம் சாஹிரா கல்லூரிக்கு புதிய மாணவர்களை அனுமதித்தல் - 2020


எமது கல்லூரியில் வர்த்தகம், தொழில்நுட்பம், கலை மற்றும் 13 வருட உத்தரவாத கல்வி(தொழிற்கல்வி) 
ஆகிய பிரிவுகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2020.06.29 முதல் பாடசாலை நாட்களில் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

*விண்ணப்ப முடிவுத்திகதி : 2020.07.10 ( வெள்ளிக்கிழமை)*

குறிப்பு :

1. விண்ணப்பங்களை பெற வருவோர் கோவிட் 19 பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வருமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

2. முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் .

3. சகல விடயங்களும் ஒரே முறையில் சமர்ப்பித்தல் வேண்டும். கோவிட் 19 வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஒரு முறை மாத்திரமே நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

அதிபர்

மேற்படி அறிவித்தலை உரிய மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு
பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : முகாமைத்துவப் பகுதி

Post a Comment

0 Comments