2020.06.29 முதல் பாடசாலை நாட்களில் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
*விண்ணப்ப முடிவுத்திகதி : 2020.07.10 ( வெள்ளிக்கிழமை)*
குறிப்பு :
1. விண்ணப்பங்களை பெற வருவோர் கோவிட் 19 பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வருமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
2. முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் .
3. சகல விடயங்களும் ஒரே முறையில் சமர்ப்பித்தல் வேண்டும். கோவிட் 19 வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஒரு முறை மாத்திரமே நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
அதிபர்
மேற்படி அறிவித்தலை உரிய மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு
பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : முகாமைத்துவப் பகுதி
0 Comments