கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் முயற்சியினால் மலசலகூடம் இல்லாத எட்டு குடும்பங்களுக்கு மலசல கூடம் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க மற்றும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் M.அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு குடும்பத்திற்கு மலசல கூடம் அமைக்க 35000/= ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments