கல்பிட்டி அம்மா தோட்டம் தனி நபர் காணி ஒன்றில் ஆற்று நீர் ஊற்று தொடர்ச்சியாக இன்றைக்கு 15 வருடங்களுக்கு மேலாக யாருக்கும் பயனில்லாத வகையில் காணப்படுகின்றன.
இது சம்மந்தமான விடயத்தை நான் நேற்று கேள்விப்பட்டவுடன் நானும் எனது நண்பன் ரபீக் அவர்களும் இதனை பார்வையிட்டோம் பார்த்தவுடன் மனதை மிகவும் வேதனைக்குள்ளாக்கியதை எங்களால் உணர முடிந்தது.
இதனை மக்கள் பயனுக்காக இலவச நீர் விநியோகத்திட்டமொன்றை எவ்வாறு செய்யலாம் என்ற ஆலோசனையும் எங்களுக்கு தேவையாக இருக்கும் இதேவேலை இதற்காக முன்னின்று உழைக்கும் அனைவருக்கும் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் என்றென்றும் உண்டாவதாக.
-Rizvi Hussain-
0 Comments