புத்தளம் முள்ளிபுரக்கிராமத்தில் இருக்கும் சிறுகடலின் வளத்தை அதிகரிக்கும் நோக்கில் முள்ளிபுர பிரதேசவாசிகளின் உதவியோடு கண்டல் தாவரங்கள் நட்டப்பட்டது.
புத்தளம் பிரதேச செயலகத்தினால் இந்த முயற்சிக்கு கண்டல் தாவரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
புத்தளம் சிறுகடல் வளமானது அனல் மின்சாரத்தினாலும், கடல் வழி மின் திட்டங்களினாலும் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த பாதிப்பை தடுக்கும் வகையிலேயே இந்த இடத்தில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டுள்ளது..
0 Comments