துபை முனிசிபாலிட்டியின் ஒத்துழைப்புடனும் துபை போலீஸின் முன்முயற்சியுடனும் அமைக்கப்பட்டு வரும் இம்மைதானங்களைப் போலவே இன்டெர்நேஷனல் சிட்டி, முஹைஸ்னா, அல் அவீர், அல் கோஸ் மற்றும் ஜெபல் அலி ஆகிய பகுதிகளிலுள்ள தொழிலாளர் முகாம்களுக்குள் சிறு, குறு கடைகளை அமைக்கும் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் சட்டவிரோதமாக நடைபாதை வியாபாரிகள் பொருட்களை விற்கப்படுவது தடை செய்யப்படவுள்ளது. மேலும் சட்ட விரோத கடை நடத்துவோர், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்போர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் போன்றோரைப் பிடிக்கத் தேவையான சிசிடிவி கேமிராக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments