கெக்கிராவை ஜும்ஆ பள்ளிவாசணை கடந்த 2 நாட்களாக பௌத்த பிக்குகள் காவல் காத்து வருகின்றனர்.
கண்டியை மையப்படுத்தியும், நாடு பூராகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன.
இதனை கவனத்திற்கொண்மே கெக்கிராவையில் இவ்வாறு பௌத்தபிக்குகள், இரவில் கண்விழித்து பள்ளிவாசலுக்கு காவல் வழங்கி வருகின்றனர்.
பள்ளிவாசலுக்கு காவல் வழங்கும் நடவடிக்கைக்கு கெக்கிராவை போதிராஜா விகாராதிபதி தலைமையேற்று செயற்படுவது குறிப்பிடத்தக்கது. -ஜமு-
அரூஸ்
0 Comments