அண்மையில் புத்தளத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டியில் விளையாட தெரிவு செய்யப்பட்டு இருந்த எமது அல்-அக்ஸா தேசிய பாடசாலை 14 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட அணி தேசிய மட்ட போட்டிகளில் விளையாட இன்று (16-01-2018)கொழும்பு பயணமாகி உள்ளார்கள்.
இப்போட்டிகள் 16,17.18.ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளில் சிறப்பான முறையில் விளையாடி வெற்றி பெற்று வெற்றி கிண்ணத்துடன் பாடசாலை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.
-Rizvi Hussain-
0 Comments